By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா
மதுரை

நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா

Last updated: June 2, 2025 8:48 pm
June 2, 2025 13 Views
Share
SHARE

மதுரை ஜூன் 02
மதுரை
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்
பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில்
பிரபல எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நிறுவனம் வளர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து
கிளையின் முதுநிலை விற்பனைப் பிரிவு சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் கடந்த
1951, ஆண்டு ஜூன் மாதம் முதல் நாளன்று இடதுசாரி இயக்க சுதந்திரப் போராட்டத் தோழர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 74 ஆண்டு காலத்தில் படிப்படியாக வளர்ந்து கல்வி மற்றும் பண்பாட்டுப் பணியில் பேரமைப்பாக நிலை கொண்டுள்ளது. ருஷ்ய இலக்கியங்களையும் அரசியல் பொருளாதாரம், தத்துவார்த்தம், புதினம், ருஷ்ய சிறுவர் நூல்கள், மருத்துவ நூல்கள், விஞ்ஞான தொழில்நுட்ப நூல்கள், பொறியியல் நூல்களை தமிழில் மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்து வாசிப்பை தமிழகம் முழுவதும் மேம்படுத்தியுள்ளோம். தமிழரின் மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு கூறும் மூலநூல்களைப் பதிப்பு செய்து விநியோகம் செய்து வருகிறோம்.

மேலும் இலக்கியம், சிறுவர் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, அறிவியல், வரலாறு, சுயமுன்னேற்றம், மார்க்ஸியம், பொதுவுடைமை, மெய்யியல், தொழில்நுட்ப இயல், சமூகவியல் தொடர்பான தலைசிறந்த 10000-க்கும் மேற்பட்ட நூல்கள் எங்கள் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளன.
மேலும் தமிழின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வதன் பொருட்டு ஈழத்துப் பேராசிரியர்கள் கலாநிதி க.கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்களின் நூல்களை வெளியிட்டுள்ளோம். இலங்கை எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, ஆப்டின் ஆகியோரின் சிறுகதை நூல்களை வெளியிட்டுள்ளோம். மார்க்சிய அறிஞர்களான தா.பாண்டியன், பேராசிரியர் முத்துமோகன், எஸ்.வி.ராஜதுரை, ஆகியோரின் நூல்களும் திறனாய்வாளர்களான தி.சு.நடராசன், ராஜ்கௌதமன், பா.ஆனந்தகுமார். ந.முருகேசபாண்டியன். போன்றோரின் நூல்களையும் வெளியிட்டுள்ளோம். தமிழக வரலாற்று ஆய்வாளர், நா.வானமாமலை நாட்டாரியலார் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர்கள் பொன்னீலன், டி.செல்வராஜ், மாற்கு, அ.கா.பெருமாள், கணியன் பாலன், ஜெயசீல ஸ்டீபன், ராஜ் கௌதமன். வீ.அரசு, சுப்ரபாரதிமணியன், சி.ஆர்.ரவீந்திரன், டாக்டர் சு.நரேந்திரன், மருத்துவர் கு.சிவராமன், சு.தமிழ்ச்செல்வி, ஆண்டாள் பிரியதர்சினி போன்ற முன்னனி எழுத்தாளர்களின் நூல்களையும், இறையன்பு ஐ.ஏ.எஸ். பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ். செல்வம் ஐ.ஏ.எஸ், ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ். போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நூல்களையும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் A.P.J.அப்துல்கலாம், உள்ளிட்ட பல்வேறு படைப்பாளுமைகளின் நூல்களும் எமது நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறோம்

மேலும்
லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள் வந்துள்ளன. சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் என்ற வகைமையில் 22 தொகுப்பு நூல்கள் வெளிவந்து வாசிப்பாளர்கள் மத்தியில் சாதனை படைத்துள்ளது
என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து
மண்டல மேலாளர் மகேந்திரன் தெரிவிக்கையில்
நியூ செஞ்சுரி புத்தக
நிறுவனம் 1951 ல் தொடங்கி வாசிப்பாளர்களின் பேராதரவுடன் 75 -ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும்
பவளவிழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் 75 இடங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் த.அறம் மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பு செய்தார். அதனைத் தொடர்ந்து மதுரை கிளை மேலாளர் தனசேகரன் விழா நிறைவு நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கிளை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
பவள விழா இனிதே நிறைவுபெற்றது.

You Might Also Like

மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409

மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மதுரை மாநகராட்சி பழைய அலுவகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டியில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை

மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு

July 5, 2024 57 Views
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
காசநோய் ஒழிப்பு புகையிலை எதிர்ப்பு
தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?