மே:27
திருப்பூர் வடக்கு மாவட்டம்
வடக்கு மாநகர பாண்டியன் நகர் பகுதிக்குட்பட்ட
16-வது வார்டுக்குட்பட்ட குமாரசாமி நகர் பகுதியில் ஜூனியர் காரல் மார்க்ஸ் கபாடி குழு நடத்தும் கபாடி நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர். ந. தினேஷ் குமார் கபாடி போட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பகுதிகழக செயலாளர் வெ.ஜோதி..வட்ட கழக செயலாளர் ச.மயில் சாமி பகுதித் துணைச் செயலாளர் திவ்யா சில்வர்சரவணன் புஷ்பரத்தினம் அன்பு செந்தில் ஞானசேகர் ராஜேஷ் கண்ணா ராஜு சௌந்தரபாண்டி தினேஷ் ரவி ஆனந்தகுமார் வடிவேல் மணிகண்டன் பிரகாஷ் ஆறுமுகம் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்..



