நாகர்கோவில் மே 27
கன்னியாகுமரி மாவட்ட இந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
இதில், சுவாமி சைதன்யானந்தா ஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார்.நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் அய்யப்பன் வாழ்த்தி பேசினார்.101 மாணவ மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.