By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழா
தேனி

சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழா

Last updated: May 11, 2025 11:48 am
May 11, 2025 12 Views
Share
SHARE

தேனி மாவட்டம்
சின்னமனூரில் அருள்மிகு சுயம்பு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி
அம்மன் திருக்கோயில் அறநிலையத்து றையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
இக்கோயில் சித்திரை மாதம் 18 நாள் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதற்காக 18 மண்டகப் படிகாரகளின் உபயத்தில்
இத்திருவிழா மிகுந்த ஆன்மீகமாக.
நாட்டின் மக்கள் மற்றும் விவசாயம் குடிநீர் வளர்ச்சிக்காக
நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்
17 ஆண்டுகளைக் கடந்து இரண்டு ஆண்டுகளாக இத்திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனால் நடப்பாண்டிற்கு சித்திரை பெருந்திருவிழா கொண்டாடுவதற்கு முன்னதாக கடந்த மாதம் 28 ஆம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழாவிற்கான முன்னோட்டப் பணிகளை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து
மே மாதம் முதல் தேதியில் சித்திரை பெருந்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி 18 நாள் திருவிழாவாக துவக்கப்பட்டு
திருவிழா நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் 8 வது நாளில் பூ லாந்தீஸ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும், பிரியாவிடைக்கும் திருக் கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக
நடைபெற்றது.

சுவாமியை பல்லக்கில் ஏற்றி திருத்தேருக்கு எடுத்துச் சென்று
நேற்று 9 வது நாளில் மாலை 5.15 மணி அளவில் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டு தயாரில் வைத்திருந்த தேருக்கு முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து கொண்ட குழுவினருடன் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதில் பொதுமக்களும் பக்தர்களும் தேரடியில் இருந்து தேரினை பிடித்து இழுத்து செக்கா முக்கு நடுத்தெரு வழியாக
கண்ணாடி முக்கில் பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக
கண்ணாடி மூக்கிலிருந்து சீப்பாலக்
கோட்டை சாலை வழியாக காந்தி சிலை திரும்பி, மெயின் ரோட்டில் மார்க் கையன்கோட்டை ரவுண்டானா கடந்து தேர் நின்ற நிலையில் அடையும்.
அதற்காக நான்கு ரத வீதிகளில்
மின்வாரிய துறையினர் தேர்வருதற்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில்
உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் வயர்களை அவிழ்க்கப்பட்டு தடையின்றி தேரோட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த தேரோட்ட நேரத்தில் சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம் மாள் ராமு காயத்ரி பள்ளி தாளாளர் விரியன் சுவாமி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

You Might Also Like

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்

March 10, 2025 34 Views
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிளுக்கு வாழ்த்து
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
அரசு மருத்துவமனையில், பர்கூர் சிப்காட்டில்
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?