By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரிக்கும் ஆதிவாசிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரிக்கும் ஆதிவாசிகள்
ஈரோடு

உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரிக்கும் ஆதிவாசிகள்

Last updated: May 7, 2025 9:33 am
May 7, 2025
35 Views
Share
SHARE

ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன் பாளையத்தில் தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் மூலம் உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியாவில் காடுகளில் பரவியுள்ள ஒரு ஆக்கிரமிப்பு இனமான உண்ணிச்செடி வன சூழலுக்கும், சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர், ஆசனூர் மற்றும் தலமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த பழங்குடி சமூகங்கள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளனர். உண்ணிச் செடிகளிலிருந்து ப்ரிக்வெட்டுகளை உற்பத்தி செய்தல் ஆகும். ப்ரிக்வெட்டுகள் என்பது எரியக்கூடிய எரிபொருளின் சுருக்கப்பட்ட வடிவமாகும், இதை விறகு மற்றும் நிலக்கரிக்குப் பதிலாக தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம்.

இருளர், உரலி மற்றும் ஷோலகர் பழங்குடியினரைச் சேர்ந்த உறுப்பினர்கள், ப்ரிக்வெட்டுகளை தயாரித்து விற்பனை செய்வதற்காக தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் இயக்குநர்கள் பாலன் சிறுவடிவேல் தலைமையிலான 30 பேர் கொண்ட குழு உள்ளது. உண்ணிச் செடியிலிருந்து ப்ரிக்வெட்டுகளை தயாரிப்பதன் சாத்தியக்கூறுகளை தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. மேலும், இத்திட்டதை செயல்படுத்த தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தமிழ்நாடு பட்டியல் இன மற்றும் பழங்குடி நிதியின் கீழ் ரூ.2 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டு, இதுவரை ரூ.1.50 கோடி நிதி வழங்கியுள்ளது.

இந்நிதியின் மூலம் தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் மூலம் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது, மேலும் முடிக்கப்பட்ட பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன. உண்ணிச்செடிகளை சேகரிப்பதற்கு, இத்தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நன்மைகள் மட்டுமல்லாமல் உண்ணிச்செடிகள் ப்ரிக்வெட் உற்பத்தி பல சுற்றுச்சூழல் நன்மைகளையும் கொண்டுள்ளது. இது வனப்பகுதிகளில் மண் வளத்தை அதிகரிப்பதோடு, வன பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து இன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் மூலம் உண்ணிச்செடியில்
[இருந்து கரிக்கட்டிகள் தயாரித்து விற்பனை விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு
முத்தரையர் சங்கத்தின் சதய விழா 40 மாணவிகளுக்கு பரிசு
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு

March 11, 2025
32 Views
மதுரை – கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு
80 கடைகள் பூட்டி, ரூ. 21,25000 அபதாரமாக விதிக்கப்பட்டது
வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா
களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account