வேலூர் மே 1
வேலூர் மாவட்டம் வேலூர் புதுவசூர் வெங்கடாபுரத்தில். பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி (ஐசிஎஸ்இ) பள்ளியின் திறப்பு விழா மற்றும் ரிவேரா 21வது ஆண்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் , வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார் வேலூர் ஒன்றியம் பெருந்தலைவர் அமுதா ஞணசேகரன் , வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏறறி துவக்கி வைத்தனர். உடன் பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி (ஐசிஎஸ்இ) சேர்மன் ஜானகி பாலாஜி , பள்ளியின் செயலாளர் பாலாஜி, பொருளாளர் விஜய் ஆனந்த், டிரஸ்டி மோகன்ராஜ் ,மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பலர் கலந்து கொண்டனர்.