By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
இராமநாதபுரம்

மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு

Last updated: April 19, 2025 2:17 pm
April 19, 2025 13 Views
Share
SHARE

பரமக்குடி,ஏப்.19: பரமக்குடி நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடுவிழா மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

உயர் நீதிமன்றம் மரம் வளர்ப்பது அவசியம் குறித்து அனைத்து நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக, பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் மரம் நடுவிழா மற்றும் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகளான கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாண்டிமகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரம்வளர்ப்பின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் பசுமலை, இளங்கோவன் ஆகியோர் சட்டப்பணிகள் குழு ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் சட்ட பணிகள் பேசினர். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பூமிநாதன் , செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கண்ணன் நன்றி கூறினார்.

 

பட விளக்கம்

பரமக்குடி அருகே திணைக்குளம் கிராமத்தில் பரமக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற மரம் நடும் விழாவில் நீதிபதிகள மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்

You Might Also Like

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்

வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சித் தலைவர் ஆய்வு

April 5, 2025 21 Views
கிச்சாஸ் சிலம்பம் அகாடமி சார்பில் சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
ஒகேனக்கலில் நுழைவு வாயில் பார்வையாளர் மாடம்
குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?