மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா
தலைமையில்
கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, முன்னிலையில்
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி பங்கேற்று
160 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் மற்றும் 25 ஊராட்சிகளுக்கு 77 மின்கல வாகனங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்,
துணை மேயர் நாகராஜன்.
மற்றும்
சட்டமன்ற உறுப்பினர்கள். வெங்கடேசன். பூமிநாதன்.
ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



