பிரசித்தி பெற்ற நிறுவனமான சேலம் அன்னை பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் ஏற்காட்டில் ஜில் பிரீஸ் கார்டன், டிடிசிபி,ரேரா அப்ரூவ்ட் வீட்டுமனைகள் ஏற்காடு நகரத்தில் மிகக் குறைந்த விலையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டு மனையின் சிறப்பம்சங்கள் பற்றி அன்னை பிராப்பர்ட்டிஸ் நிர்வாக இயக்குனர் ஹேமநாதன் கூறுகையில் 55 வீட்டுமனைகள் இந்த ஜில் ப்ரீஸ் கார்டனில் அமைக்கப்பட்டுள்ளன அனைத்து மனைகளும் டிடிசிபி,ரேரா அப்ரூவ்ட் வீட்டு மனைகள்.மேலும் மனையிலிருந்து ஏற்காடு லெக் செல்ல வெறும் 600 மீட்டர் மட்டுமே,ஏற்காடு பேருந்து நிலையம் நமது வீட்டுமனைகளுக்கு பின்புறம் உள்ளது.மேலும் உடனடியாக வீடு கட்டி குடியேறும் வசதியை பெற்றுள்ளன.இந்த வீட்டுமனைகள்.அருகாமையில் மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள்,பூங்கா உள்ளன மற்றும் அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளும் செய்து தருகிறோம்.24 மணி நேரம் வாட்ச்மேன் வசதி,சிசிடிவி கேமரா மனைகள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளன,
டிரைனேஜ் வசதி,
வாடிக்கையாளர்களுக்கு வங்கி மூலம் கடன் வசதி நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் கொண்ட வீட்டுமனைகள் என்று தெரிவித்தார்.



