By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்

Last updated: April 2, 2025 4:29 pm
April 2, 2025
71 Views
Share
SHARE


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளது, இதில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 375 பொதுமக்களும், ஊத்தங்கரை 15 வார்டுகளை கொண்ட பேருராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொண்ட பெரிய ஊராட்சி, இந்த ஒன்றியத்தில் படிப்பறிவு மற்றும் வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ள ஒன்றியமாக உள்ளது, இங்கு உள்ள பொதுமக்கள் விவசாய மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உடல்நிலை மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டால்
ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டும் ஆனால் இம்மருத்துவமனையில் இரவில் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு வந்தால் சுகபிரசவம் ஆகக்கூடிய கர்ப்பிணி பெண்களை கூட தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். அதேபோல விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனை சென்றால் உடனடியாக தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர், இந்த மருத்துவமனை ஊத்தங்கரை நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது இங்கு பல் மருத்துவர், அறுவைச் சிகிச்சை மற்றும் பொது மருத்துவர்கள் எலும்பு முறிவு மருத்துவர்கள் என நிறைய மருத்துவர்கள் இருந்தாலும் இரவு நேரங்களில் செவிலியர்களை கொண்டு மருத்துவம் பார்க்க விட்டு மருத்துவர்கள் தங்களுடைய ஓய்வு அறையில் ஓய்வு எடுப்பதே வாடிக்கையாக செய்து வருகின்றனர். மேலும் குறிப்பாக இரவு நேரங்களில் வரும் நோயாளிகளுக்கு
முதலுதவி மட்டும் செய்துவிட்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர்.
மேலும் மருத்துவர்கள் ஓ.பி, மட்டும் நோயாளிகளை சிகிச்சை பார்த்துவிட்டு ஓ.பி முடிந்ததும் தங்களுடைய தனியார் கிளினிக் சென்று விடுகிறார், இதனால் ஏராளமான நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக கூறுகின்றனர்.
இந்நிலை மாற வேண்டி மாவட்ட நிர்வாகமும் தனி கவணம் செலுத்தி தனியார் மருத்துவமனை போல செயல்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
தெலுங்கு செட்டியார் குல தெய்வமான பெருமாள் கோவில் புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையில் உள்ள நீரில் நைட்ரைட் நைட்ரேட் அம்மோனியா அதிகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு

December 17, 2025
47 Views
மாநகராட்சியில் 150 கட்டிடவரிமுறைகேடு
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account