By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழிவிடும் முருகன் கோயில் திருவிழா கொடியேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வழிவிடும் முருகன் கோயில் திருவிழா கொடியேற்றம்
இராமநாதபுரம்

வழிவிடும் முருகன் கோயில் திருவிழா கொடியேற்றம்

Last updated: April 2, 2025 12:55 pm
April 2, 2025
93 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.3-

ராமநாதபுரம் வழிவிடும் முருகன் திருக்கோயில் 85 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு விக்னேஸ்வரர் பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.
ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் வழிவிடும் முருகன் கோயில் பங்குனி உத்தரப் பெருவிழா கோலாகலமாக நடைபெறும். 85 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கோயிலில் மீனம் லக்னத்தில் விக்னேஸ்வர பூஜை திருமஞ்சன அபிஷேகம் ரக்ஷா பந்தனம் துவஜாரோகணம் நடைபெற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் எழும்ப கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்தரப் பெருவிழா ஏப்.11 ம் தேதி வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதி உத்திரம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் நொச்சி வயல் ஊரணி கரையில் உள்ள ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் அடைந்து காலை 10. 25 மணிக்கு மிதுனம் லக்னத்தில் பால்குடம் பால்காவடி கட்டி சுவாமி புறப்பட்டு ஆலயம் வந்து சேரும் நிகழ்ச்சி பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணை முட்டும் அளவுக்கு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று பகல் 12 மணிக்கு முருகனுக்கு கடக லக்கனத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்காவடி, மயில் காவடி, பால்குடம், பறவை காவடி வேல் குத்துதல், அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செய்ய உள்ளனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரவு 7 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் முழுவதும் பல்வேறு சங்கங்கள் அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் ஒவ்வொரு நாளும் பக்தி இன்னிசை கச்சேரிகள், சொற்பொழிவுகள், பக்தி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழா ஏற்பாடுகளை வழி விடு முருகன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜெயக்குமார் செய்து வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
கூடாரம் அமைத்து தங்கி வழிபடும் மக்கள்
முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகள் பறிமுதல்
இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்

August 17, 2024
130 Views
திருச்சி: லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசி தாக்குதல்
அண்ணனை கொலை செய்த தம்பி கைது
மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account