தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகர திமுக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பைஜூல் அன்வர் அரபிக் கல்லூரியில் வைத்து திமுக நகரச் செயலாளர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற நோன்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ம. செல்லதுரை கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் ஹசரத் மொகைதீன் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் செரீப், தென்காசி நகர செயலாளர் சாதிர் ,வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவூத் ,மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் சையதுமசூது ,கடையநல்லூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ்,திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர திமுக துணைச் செயலாளர் காசி மஸ்தான் ,அலி ,சிட்டி திவான், மைதீன், நகர விவசாய அணி அமைப்பாளர் அப்துல் மஜீத், ஐயப்பன், நல்லையா, அறங்காவலர் குழு தலைவர் குமார், சக்திவேல்,சேகனா, அப்துல்வகாப், அப்துல் காதர், ஆறுமுகசாமி, ஹபிபுல்லா, மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்



