By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > Blog > கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி
Blog

கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி

Last updated: March 24, 2025 5:42 pm
March 24, 2025 21 Views
Share
SHARE

சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி
05.03.2025 அன்று முதல்
தொடங்கப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு மாணவர்கள் அந்த கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
முன்னதாக இத்திட்டத்தை முதன்மை அலுவலர் டாக்டர் ஆர்.பாபு பங்கேற்று துவக்கி வைத்து மாணவர்களுக்கு திட்டத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து திட்டத்தின்
பாட ஆசிரியர் டாக்டர் பா.சுதாகர், உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவரித்தனர். திட்டத்தை வழிநடத்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் மானாவாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் ஒரு வட்டத்திற்கு இருவர் என நியமிக்கப்பட்டு அவரவர் துறையில் தொழில் நுட்பத்தை மாணவர்களுக்கு பயல்வித்து, அவற்றை கிராமப்புற விவசாயிகளின் பயிர் நிலங்களில் பயன்படுத்த அறிவுறுத்தபட்டனர். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண் இணை இயக்குனர்
(சிவகங்கை மாவட்டம்). வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அதிகாரிகள், துணை வேளாண் அதிகாரிகள்
ஆலோசனையின் பேரில் பயிற்சி மேற்கொண்டு வரும்
வேளாண் மாணவர்கள் காளாப்பூர் கிராமத்தில் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சியின் அறிமுக விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சேவகபெருமாள், சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனியின் தலைவர்.
பிரவீன். தோட்டக்கலை உதவி இயக்குனர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். டாக்டர்,சுதாகர் உதவி பேராசிரியர், (வேளாண் விரிவாக்கத்துறை).டாக்டர், ஜெயராமச்சந்திரன் இணை பேராசிரியர், (இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் செட்டிநாடு ஆகியோர். பங்கேற்று ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சியின் சிறப்பம்சத்தை விவசாயிகளுக்கு கூறினார்கள்.
அதன் பின்னர் பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவிகள்
விவசாயிகளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு,
ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சியின் பயிற்சி என்றால் என்ன? மற்றும் அதன் நோக்கங்கள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

You Might Also Like

குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு

களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு

சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

May 13, 2024 84 Views
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு பிரிவு விழா
வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?