By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Last updated: March 7, 2025 9:41 am
March 7, 2025
37 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச்-7 

விசிக குமரி மாவட்ட முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை தலைவர் இந்திராநகர் சமூக ஆர்வலர் முத்துக்குமார்,குமரி மாவட்ட காங்கிரஸ் விளையாட்டுதுறை மாவட்ட தலைவர் அருண் டிசவுஷா,வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆன்றோ சகாய ஜெய்சன் மற்றும் பொது மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அழகுமீனாவை சந்தித்து மனு அளித்தனர் மனுவில் கூறியிருப்பதாவது

மயிலாடி அருகேயுள்ள கூண்டு பாலம் மிகவும் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இந்நிலையில் திமுக அரசு சுமார் 2 கோடி நிதி ஒதுக்கி புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. புதிய பாலம் கட்டி திறப்பு விழா கண்டாலும் பெரும்பான்மையான பணிகள் முடிவடையாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று (வெள்ளி) முதல்  பாலம்,ரோடு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பணிகள் முடிவடைய சுமார் 3 மாதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. பாலப்பணிகள் நடைபெறுவதால் அஞ்சு கிராமம் மார்க்கமாக இயக்கப்படும்  அனைத்து வாகனங்களும் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழக்கம்பாறை, மயிலாடி ஆராட்டுமடம், ஒசரவிளை, பொற்றையடி வழியாகவும், மறுமார்க்கத்தில் அஞ்சுகிராமத்திலிருந்து  அழகப்பபுரம், பொட்டல் குளம், கொட்டாரம் வழியாக மயிலாடி, வழக்கம்பாறை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்புக்கு இறுதி தேர்வுகள் நடந்துவருகிறது. கிராமபுறங்களில் உள்ள மாணவ, மாணவியர் பெரும்பாலும் நாகர்கோவில், மற்றும் சுசீந்திரம், மயிலாடி பகுதிகளில் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த திடீர் போக்குவரத்து மாற்ற அறிவிப்பால் மாணவ, மாணவியர் மிகவும் பாதிக்கப்படுவர். மேலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பரீட்சைக்கு செல்லமுடியாமலும் தவிப்புக்கு உள்ளாவர்கள். மேலும் பயணதூரமும், பணசெலவும், மனதளவில் மன உளைச்சலுக்கும் உள்ளவர்கள். எனவே மாணவ, மாணவியர் நலனை கருத்தில் கொண்டும் பால பணியை தேர்வு முடியும்வரை தள்ளிவைக்க வேண்டும் என குமரி மாவட்ட விசிக முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை தலைவர் சமூக ஆர்வலர் இந்திராநகர் முத்துக்குமார், காங்கிரஸ் கிழர் மாவட்ட விளையாட்டு துறை மாவட்ட தலைவர் சமூக சேவகர் அருண்.டி சவுசா, அகஸ்தீஸ்வர வடக்கு வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆன்றோ சகாய ஜெய்சன் கூறியுள்ளார்கள்

விளம்பரம்

You Might Also Like

குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை
நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தெருமுணை பிரசார கூட்டம்
இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி வெளியிட்டார்
அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை

August 1, 2025
26 Views
சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account