By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
தென்காசிமாவட்டம்

இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை

Last updated: February 28, 2025 2:53 pm
February 28, 2025 16 Views
Share
SHARE

கடைய நல்லூர் பிப்.28

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில் சாதனா வித்யாலயா மாணவர்கள் கலந்து கொண்டனர்.  சிறுதானிய உணவு சார்ந்த கண்காட்சியுடன் கலந்து கொண்டு மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுத்தினர். 

 

 இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு ரெஜினி அவர்கள் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  சுற்றுச்சூழல் மன்றம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. சாதனா வித்யாலயா மாணவர்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.  குற்றாலம் வனச்சரக அலுவலர் உயர்திரு சீதாராமன் அவர்களும் வட்டார வளமைய அலுவலர் உயர்திரு மாரியப்பன் அவர்கள் பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்கினார்கள். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் சசிபிரியா, சஞ்சய், வைபவ், இத்ரீஸ் ஆகியோரையும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை தீபா ஆகியோரை உயர்திரு ரங்கராஜன் அவர்கள் நடுவர்கள் பேராசிரியர் முரளிதரன், பேராசிரியர் சொர்ணம்  மயில்கண்ணு ரமேஷ் தாளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினார்

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்

May 16, 2024 73 Views
வைகாசி வசந்த 6 ஆம் நாள் விழா
14 ஆவது தேசிய அளவிலான தற்காப்பு கலைகள் திருவிழா
கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
தனது மகனால் தந்தைக்கு கொலை மிரட்டல் நெகமம் காவல் நிலையத்தில் புகார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?