By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
தருமபுரிமாவட்டம்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்

Last updated: February 24, 2025 10:30 am
February 24, 2025
80 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்சோ( பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன்  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து

 

 குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்,கீழ்  குழந்தைகளுக்கு எதிரான, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டாய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடைபெற வண்ணம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது. மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு கண்காணிப்பு குழு கூட்டம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றுதல் குறித்தும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் பாரத் நெட் இரண்டாம் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்தும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் ஒன்றியதில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மகபூப்பாளையத்தில் வான் கனவு மெய்ப்படும்
சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த காவலர்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025-ற்கென, சிவகங்கை மாவட்டத்தில் 04 மையங்களில் நடைபெறும் .
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருச்சி

முசிறி மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி விழா

April 30, 2026
44 Views
நடுத் தெருவில் பாதாள சாக்கடைக்கான இறுதி கட்ட பணி
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம்
சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account