By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி
நீலகிரிமாவட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரியில் இரவு ரோந்து பணி

Last updated: February 10, 2025 10:35 am
February 10, 2025 32 Views
Share
SHARE

ஊட்டி.பிப்.10.

  தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க இரவு நேர கண்காணிப்பு பணியை தமிழக வனத்துறை தொடங்கியுள்ளது.  நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் வன சரகர் சசக்குமார் தலைமையில் கூடலூர் வன சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள்,  வேட்டை தடுப்பு காவலர்கள் அடக்கிய குழு ஏற்படுத்தி வனப்பகுதிகளில்  கண்காணிப்பு பணியை   நீலகிரி மாவட்ட வனத்துறை ஏற்படுத்தியுள்ளது.  வனப்பகுதி நிறைந்த மாவட்டமான நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாகும். இங்கு யானை,  புலி,  சிறுத்தை,  கரடி,  சிங்கவால் குரங்கு,  காட்டு மாடு,  கடமான்,  புள்ளி மான்கள்,  கருமந்தி,  மலபார் அணில்,  செந்நாய்கள்,  அறிய வகை பறவைகளான இருவாச்சி,  மரகதப்புறா, உட்பட கிளி,  மரங்கொத்தி,  தேன்சிட்டு,   என பறவைகளும்,  ஊர்வனங்கள்,  அறியவகை பட்டாம்பூச்சிகள், பொன்வண்டு இனங்களும் வசிக்கின்றன.  தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுவதும்,  புலி மற்றும் மான்கள் வேட்டையாடப்படுவதும் தொடர்கின்றன.  இந்நிலையில் பசுமை தமிழகத்தை முன்னெடுக்கும் தமிழக அரசின் திட்டங்களில் வனவிலங்குகளை காப்பாற்றி வனங்களை பெருக்குவதும் முக்கிய திட்டமாகும் அதன் அடிப்படையில் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டி வனத்துறை மூலம்   வேட்டைகளை தடுக்க இரவு நேரத்திலும் வன பாதுகாப்பு ரோந்து பணியை தமிழக அரசு நீலகிரியில் முதல் முறையாக தொடங்கியுள்ளது.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தண்ணீர் வரும் கால்வாய் பணி நடைபெறுவதால் கன்னிப்பூ சாகுபடி நடைபெறுமா?

June 2, 2024 54 Views
கமலாட்சிபுரம் ஓட்டேரியில் 23 பிட்னெஸ் திறப்பு விழா
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?