By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!

Last updated: May 17, 2024 10:41 am
May 17, 2024 86 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.17
குப்பை கழிவுகள் நிறைந்த மாசடைந்து காணப்பட்ட கல்லணை கால்வாய் தூய்மைப்படுத்துவதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி பணிகளை தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாநகரம் வழியாக கல்லணை கால்வாய் ஆறு ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிக்கு சென்று பாசனத்திற்கு பயன்பெற்று வருகிறது.
இந்த ஆற்றின் பல்வேறு இடங்களில் இருந்த கழிவுப் பொருள்களை குப்பையை தொட்டியாக ஆற்றை பயன்படுத்தியதால் துர்நாற்றம் வீசி வருகிறது .இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் இந்த ஆற்றின் தண்ணீர் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி தூய்மை பணியாளர் களையும் ஈடுபடுத்தி கல்லணை கால்வாய் ஆற்றை தூய்மைப்படுத் த முடிவு செய்யப்பட்டது
இதன்படி சிவாஜி நகரில் தொட ங்கி இருபது கண் பாலம் வரை 690 தூய்மை பணியாளர்கள், பொக்லைன்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், துணிகள், பாட்டில் கள் ,தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அகற்றும் நடந்தது. இப்பணியில் துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 4 குழுவாக பிரிக்கப்பட்டு,
மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி முன்னிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த 4 குழுக்களும், சீனிவாசபுரம், சிவாஜி நகர், மேம்பாலம் முதல் பெரிய கோவில் வரையிலும் அங்கிருந்து எம்.கே.மூப்பனார் சாலை வரையிலும்அங்கிருந்து நாகை சாலை உள்ள மேம்பாலம் வரையிலும், அங்கிருந்து 20 கண் பாலம் வரையிலும் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றினர். இந்தப் பணியின் மூலம் கல்லணை கால்வாயில் கொட்டப்பட்டிருந்த 22 டன் எடை கொண்ட குப்பைகளை அகற்றப்பட்டன. இதன் மூலம் கல்லணைக்கால் வாய் ஆற்று பகுதி தூய்மை பெற்று பாசனத்திற்கு தயார்நிலையில் இருக்கும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுபாஸ் காந்தி தெரிவித்தார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரிக்கு வருகை தந்த எச் ராஜா-க்கு பாஜக

October 5, 2024 26 Views
மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் சாதிக் கண்டனம்!!
தூத்துக்குடி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?