மதுரை ஜனவரி 30,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.