By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்
கல்வி

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்

Last updated: May 16, 2024 11:40 am
May 16, 2024
128 Views
Share
SHARE

தமிழ்நாட்டில் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் “புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ” செயல்பட்டு வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப மையங்கள் அமைக்கப்படுகிறது. ஆறு மாத காலத்திற்கு மையங்கள் நடைபெறும். இம்மையங்களில் பயிலும் கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்கள் மூலமாக அடிப்படை எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. இறுதியில் மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியக்கூடிய அளவில் விரிவான கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலநீலிதநல்லூர் வட்டாரம் கடையாலுருட்டி பகுதியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு.சீவலமுத்து அவர்களின் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட கல்லாதோர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்களிடம் மையத்தில் சேர்ந்து பயில்வதற்கான ஆர்வத்தை தெரிவித்து தனது ஆதார் விவரத்தை அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பணி மேற்கொள்கின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

June 28, 2025
35 Views
சமுதாயம் மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாகும்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
பாளையத்தில் கன்னிமார் -கருப்பராயன்கோவில் கும்பாபிஷேகம்
இந்தியா ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account