ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் கலந்துகொண்டு உரையாற்றினார். கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) பிரதாப் சிங், உதவி ஆட்சியர் ( பயிற்சி) முகமது இர்ஃபான்,
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, முருகானந்தவல்லி, தாசில்தார் சுவாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.