By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்
கனஂனியாகுமரிமாவட்டம்

தன்னைத் தானே தீ வைத்து கொண்ட வாலிபர்

Last updated: January 16, 2025 12:11 pm
January 16, 2025
33 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன.16:


ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி காலமானார்

          திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பெருங்குடி, காந்திநகர் பகுதியை சார்ந்த கோபால் என்பவர் மகன் சுடர்மணி – 24 இவருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயிடம் அடிக்கடி கூறியதாகவும் கூறப்படுகிறது இதனுடைய கடந்த 12 ஆம் தேதி மாலை 5.15 மணி அளவில் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில்  அன்னத்துகுளம் அருகே சுடர்மணி தன்னை தானே தீ வைத்துக் கொண்டார். தீயின்  தாக்கத்தை பொறுக்க முடியாத சுடர்மணி நான்கு வழிச்சாலையில் அங்கு இங்குமாக ஓட தொடங்கினார். அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவரது உடலில் தீயானது வேகமாக பற்றி எரிய தொடங்கியது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயை அணைத்தவுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி அவரது தாயார் ராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் எதற்காக தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது
டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை
மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

April 9, 2025
31 Views
திருவட்டார் அருகே கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கம் யுடியூபர்கள்
தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மே – 1சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யூனிக்கோ டிரஸ்ட் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கௌரவிப்பு.
இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account