By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுக்காக 15-வது ஆண்டாக பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மக்களுக்காக 15-வது ஆண்டாக பொங்கல் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

மக்களுக்காக 15-வது ஆண்டாக பொங்கல் விழா

Last updated: January 8, 2025 2:09 pm
January 8, 2025 18 Views
Share
SHARE

கோவை ஜன:07


கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைகட்டி அடுத்துள்ள கோபனாரி கிராமத்தில்

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை கடந்த 35 ஆண்டுகளாக ஆனைகட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


மலைவாழ் கிராமத்தில் 15-வது ஆண்டு பொங்கல் விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  கலந்து கொண்டு இருளர் சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை வாழ்த்திப் பேசினார்.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி துவக்கவுரையாற்றினார் 


இந்நிகழ்வில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டது.


குறிப்பாக பாஷ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் புணரமைக்கும் திட்டம் துவங்கப் பட்டது.


மேலும் சர்கார் நிறுவனத்தின் சிஎஸ்கே திட்டத்தின் மூலமாக புனரமைக்கப்பட்ட அரசுப்பள்ளி பயன்பாட்டுக்கு கொடுக்கப் பட்டது.


விசிட்டோன் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிக்கும் திட்டமும் துவக்கப்பட்டது.


10-க்கு மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை இவ்விழாவில் வழங்கப்பட்டது. 


இதில் முக்கிய நிகழ்வாக 1000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டது.


விழாவில் ஆதி கூட்டமைப்பின் சார்பாக பார்வதி அம்மாள் வரவேற்புரையும்,

கோவை மாவட்ட சுகாதார அலுவலர் பாலுச்சாமி வாழ்த்துரையும்,

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை நிறுவனர் சங்கரநாராயணன் தலைமையுரையாற்றினார்.


மலைவாழ் மக்களுக்காக கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த குக்கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

You Might Also Like

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

சங்கரன்கோவில் இலவச ஆரி ஒர்க் தையல் பயிற்சி

May 21, 2024 145 Views
சத்திரம் மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்
தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கினார்
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
துணை முதல்வர் டிசம்பர் 5 ,6 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டம் வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?