By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாவட்டம்

பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: January 4, 2025 11:11 am
January 4, 2025
61 Views
Share
SHARE

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் அண்ணா  பல்கலைக்கழக  கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பசுமைத்தாயகம் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் சௌமியா அன்புமணியை கைது செய்ததை கண்டித்து   கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாட்டாளி மக்கள் கட்சி   பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது, பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் 

கே.ஆர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மாநில சமூக நீதிப் பேரவை துணைத் தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி முன்னிலையில் நடந்தது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவானந்தம்,

இளைஞரணி மாவட்ட செயலாளர் ஹரிதாஸ்,  

ஒன்றிய செயலாளர் சித்தார்த், அருண், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், நகரத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட பொறுப்பாளர் சதீஷ், மாவட்டம் மாணவரணி மணி, பசுமைத்தாயகம் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், வேடி, காளிதாஸ், பசுமைத் தாயகம் நகர செயலாளர்கள் பிரபு, பாலாஜி,  ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேஷ், 

சஞ்சீவ் காந்தி, பிரமுகர் சென்மூர்த்தி, அபிமன்யு, பாலு, செல்வம், சக்திவேல், மாது, கிருஷ்ணமூர்த்தி, சின்னத்தம்பி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தில் கண்டன கோசம் எழுப்பினர். 

அனுமதி பெறாத இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி காவலர்கள் காவலர்கள் கைது செய்து பேரூராட்சி திருமண மண்டபத்தில்  அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
நூறும் எழுபதும் என்ற நூலினை வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்
மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் சுசிந்திரம் பழைய ஆற்றில் பெரு மழை

October 28, 2024
72 Views
நாகர்கோவில் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 244 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
விளக்கப் புகைப்பட கண்காட்சி
திருநெல்வேலி (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவு. விஜய் வசந்த் எம் பி இரங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account