By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா

Last updated: January 4, 2025 11:02 am
January 4, 2025
71 Views
Share
SHARE

கோவை : ஜன: 04


பொள்ளாச்சியில் 

கவிஞர் கோவை ஆனந்தன் எழுதிய ரகசியமாய் ஓடும் பந்தயக் குதிரைகள் என்னும் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா பாலக்காடு சாலையில் அமைந்துள்ள பருவானா கலையரங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சத்யப்பிரியா வரவேற்புரையாற்ற

கவிஞர் .முனைவர் கிருஷ்ணா கணேஷ் தொகுப்பு வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் ரகசியமாய் ஓடும் பந்தயக் குதிரைகள் கவிதை தொகுப்பின் முதல் பிரதியை பட்டாம்பூச்சி குழுமம் மற்றும் பட்டாம்பூச்சி பண்பலை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் .பொள்ளாச்சி.முருகானந்தம் வெளியிட செல்வி அனன்யா மற்றும் கவிஞர்கள் பெற்றுக் கொண்டனர்..


 நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கவிஞர் .பொள்ளாச்சி முருகானந்தம் நூலை வெளியிட்டு பேசுகையில் கவிதை என்பது ஒரு காலத்தில் மன்னர்களுக்கும் ராஜ பிரபுகளுக்கும் துதி பாடுகிற ஒரு வடிவத்தில் இருந்தது.இன்று கால பரிணாமத்தில் நீட்சி அடைந்து சாமானிய மனிதர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.


மொழியின் மீதான தாக்கம் பரவி இன்று நவீன மையத்தில் மனிதர்கள் மாறிப் போனாலும் இந்த தமிழ் கவிதைகளாய் ஒவ்வொரு சக மனிதர்களிடமும் பயணித்துக் கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். குறிப்பாக சாமானிய குடும்ப பெண்கள் உட்பட தனது உணர்வுகளை மொழிபெயர்க்கிற ஒரு வடிகாலாக இந்த கவிதை இருக்கிறது. இதன் பின்புலத்தில் அவர்களின் உணர்வுகளை எழுத்து வடிவமாக உருமாற்றுகிற செயலுக்கு மிக முக்கியமாக சமூக வலைத்தளங்கள் மிகுந்த உபயோகமாய் இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை …


இப்படியான சூழலில் ஒரு கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறையை புதிதாக எழுதுபவர்கள் மீது திணிக்க கூடாது.

விமர்சனங்கள் தேவை தான் ஆனால் புதிதாக எழுதுபவர்கள் மீது இப்படியான விமர்சனங்களை வைக்கக் கூடாது அவர்கள் சுதந்திரமாய் எழுதட்டும்.


எழுத எழுத ஒவ்வொரு சாமானியர்களும் ஆகச்சிறந்த படைப்பாளிகளாக நிச்சயமாக உரு மாறுவார்கள்.அதற்கு ஏராளமான முன் உதாரணம் நம்மிடையே இருக்கிறது.


இன்று ஒவ்வொரு துறையிலும் சாமானியர்கள் நசுக்கப்படுகிறார்கள்.அப்படித்தான் இந்த படைப்புலகிலும்..


சக மனிதர்களை சக படைப்பாளர்களை பாராட்ட பழக வேண்டும் ஆர்வத்தோடு எழுத முன் வருகிற இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ் வாழ்க என்று கோஷம் விடுவதை காட்டிலும் இந்த மொழியை கடத்துகிற இளம் படைப்பாளர்களை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும் .அப்போதுதான் நாம் முன்னெடுத்து இருக்கும் தமிழ் அடுத்த தலைமுறைக்கு பரவும் என பல்வேறு கருத்துகளை பேசினார்.


இந்த நிகழ்ச்சியில்

தமிழ் இலக்கிய பாசறை பொதுச் செயலாளர் முனைவர் கோவை கிருஷ்ணா,

ஆண்டாள் அறக்கட்டளை தலைவர்.நகரமன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம்,பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் இரா. பூபாலன்,கோவை வெண்ணிலா மன்ற தலைவர் கவிஞர். கவியகம், மணிவண்ணன்

வாகை பதிப்பகம் மற்றும் வாசகர் வட்ட தலைவர் கவிஞர் .துரைசாமி,

தீ இனிது இலக்கிய இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர்.சோழநிலா

ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நூலை தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கவிஞர் டாக்டர் கோவை சசிகுமார் மற்றும்

பட்டாம்பூச்சி பண்பலை வர்ணனையாளர் கவிஞர்.ஹிதாயத் ஆகியோர் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினர்..


இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே.எம் சண்முகம்,பொள்ளாச்சி தமிழிசைச் சங்க துணைச் செயலாளர் முரளி கிருஷ்ணன்,பத்திரிக்கையாளர் ஜீவா,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ்,மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பொள்ளாச்சி அபி.சுடர்விழி சோலைமாயவன்,கவிஞர் செந்திரு,எழுத்தாளர் கவிஞர் முகில் நிலா, தமிழ்.கவிஞர். ரஹ்மத்துல்லா,ரகுபதி.உள்ளிட்ட ஏராளமான கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்
காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க காங்கிரசர் மனு
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

June 2, 2025
42 Views
முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாள்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து
சுயஉதவிக்குழுவினர் ஆர்வமுடன் பங்கேற்ற ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account