By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு
திருப்பத்தூர்மாவட்டம்

ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு

Last updated: January 2, 2025 10:10 am
January 2, 2025
65 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:02, திருப்பத்தூர் அடுத்த அவுசிங்போர்டு அமிர்தா மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு சிறப்பு இசை விழா மற்றும் மறைந்த தமிழ்நாடு கலைத்துறை அலுவலர் பா.ராஜ்குமார் எம்.ஏ., அவர்களின் புகழஞ்சலி விழா திருப்பத்தூர் மாவட்ட நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சங்கத்தினர் சிறப்பாக நிகழ்த்தினார்கள். 


இலங்கை, பெங்களூர், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய பல்வேறு மாநிலங்களிலிருந்து தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து இசைத்தனர்.

இந்த இசை விழாவிற்கு நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புதுப்பூங்குளம்  கலைச்சுடர் மணி  சுதாகர், தலைவர் பாப்பானுர் ஆனந்தன், பொருளாளர் குறும்பேறி குட்டி (எ)பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அஇஅதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் கே சி வீரமணி, நகர கழக செயலாளர்  T.T.குமார், ஒன்றிய கழக செயலாளர் கால்நடை மருத்துவர் திருப்பதி ஆகியோர் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பேசுகையில்: அஇதிமுக ஆட்சி காலத்தில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு ஓய்வூதி துணையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் விலைவாசி உயர்வின் அடிப்படையில் எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை. திருப்பத்துரை மாவட்டமாக கொண்டு வருவதற்கு பல்வேறு சிரமத்திற்கு உள்ளாக இருந்து பாடுபட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை மாவட்ட வளர்ச்சிக்காக தற்போது உள்ள ஆட்சி எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மேலும் தவில், நாதஸ்வர இசை  கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக ஆட்சி அமையப் பெற்றால் கலைஞர்களின் ஓய்வூதியத் தொகை ரூபாய் 6000 ஆக அறிவிக்கப்படும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ளடக்கிய கலைப் பண்பாட்டு துறை மண்டலம் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் காஞ்சிபுரம் மண்டலத்தின் அலுவலகத்திற்கு சென்று வர வெகு சிரமத்திற்கு ஆளாகின்றனர் ஆதலால் நமது ஆட்சி அமையும் போது தக்க பரிசீலனை செய்து திருப்பத்தூர் மையப் பகுதியினை கொண்டு கலை பண்பாட்டு துறை அலுவலகம் அகக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள ஆட்சியாளர்கள் இசைக்கலைஞர்களுக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீதம் கட்டணம் செலுத்தி பயணம் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள் அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலைஞர்களை அலைகழிக்கிறார்கள், இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூத்த கலைஞர்களுக்கு என அனைவருக்கும் இலவச பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு பகல் பாராமல் உழைக்கும் இசை கலைஞர்களின் நலனுக்காக காப்பீடு திட்டத்தை முதன் முதலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்து ரூபாய் 75 ஆயிரம் அறிவித்த நிலையில், தற்போது ஆட்சி அமையும் நிலையில் 5 லட்சமாக காப்பீடு தொகை அறிவிக்கப்படும். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெருக்குவதற்கு உறுதுணையாக இருப்போம். குறிப்பாக ஆகிய அதிமுக ஆட்சி காலத்தில் நான் கலை பண்பாட்டு துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பண்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்தபோது இசைக்கலைஞர்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதோடு நிறைவேற்றி உள்ளோம். ஆகவே நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் வளர்வதற்கு என்றும் துணையாக இருப்போம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மங்கல இசை சுருதி லயஞான நாதஸ்வர கலைச்சுடர்மணி பிரகாசம், வேலூர் தவில் கலைவளர்மணி ஜெயபிரகாஷ், நாதஸ்வரம் கார்த்திகேயபுரம் சுரேஷ், மந்தைவெளி தவில் இளம் சுடரொளி மோகன்ராஜ் ஆகியோர் மங்கள இசையும், ஆஸ்தான விதுவான் தத்தனூர் சகோதரர்கள் பெங்களூர் T.M.வெங்கடேஷ் T.M.முனிராஜ் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், சிறப்பு தவிள்கள் தவில் சொர்சுவை செல்வம் லயஞான செல்வம் லய ஸ் சாரதா ஸ்ரீலங்கா R.V.S. ஸ்ரீகாந்த் அவர்களின் சிறப்புத் தவிலும், தாளலய தவில் சாம்ராட் லய ஸ்வரூப மாமணி பாண்டிச்சேரி K.L. பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர தவில் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை அன்பு தொகுத்து வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை குழு, மாவட்ட நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பல்வேறு ஊர்களில் வருகை தந்த தவில் நாதஸ்வர கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்  நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புதுப்பூங்குளம் கலைச்சுடர்மணி சுதாகர் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
திருப்பூர் மாவட்ட பல் சமய நட்புறவுகழகம் இளைஞர் அணி
கல்லாவி அம்பேத்கர் நகர் மக்கள் ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசித்து வருவதால் அவதி: வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா

July 18, 2024
103 Views
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”
திருமண மண்டபத்தில் நடைபெற்ற
தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த முருகப் பக்தர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account