By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி
மதுரைமாவட்டம்

மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

Last updated: December 26, 2024 11:06 am
December 26, 2024 23 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 23,

 

மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

 

மதுரை, தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் அரசு நிருவாக முழுமையாகத் தமிழில் மேற்கொள்ளப்பெற வேண்டும் என்ற சீரிய நோக்கில் 27.12.1955 சட்டமன்றத்தில் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சிமொழிச் சட்டவாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 18-12-2024 முதல் 27-12-2024 வரை ஆட்சிமொழிச்சட்ட வாரம் கொண்டாடப் பெற்று வருகின்றது. இதன் மூன்றாம் நாள் நிகழ்வாக 20.12.2024 அன்று வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி காலை 10.00 மணியளவில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திலிருந்து மதுரை மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் வழியாக சங்கத் தமிழ் காட்சிக் கூடம் வரை நடைபெற்றது.

இப்பேரணியை மதுரை தொழிலாளர் இணை ஆணையர்  பெ.சுப்பிரமணியன்  தலைமை ஏற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலாளர் இணை ஆணையர் தமிழின் பெருமை, வளமை, தொன்மை குறித்தும் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் “என்ற திருக்குறளின் மூலம் அகிம்சையை உலகுக்குச் சொன்னவர் திருவள்ளுவர் என்றும் திருக்குறளின் பெருமையை மகாத்மா காந்தியடிகளுக்கு எடுத்துரைத்தவர் ரஷ்யா எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் தான் என்ற கருத்தையும் மாணவர்களுக்கு எடுத்தியம்பினார். இப்பேரணியில் மதுரை மு.சா.ச.வக்பு வாரியக் கல்லூரி மாணவர்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி பயிலும் மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்றனர். மதுரை அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டின் பாராம்பரியக் கலைகளான கரகாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றை ஆடிச் சிறப்பித்தனர்.

மேலும் இப்பேரணியில் அரசுப் பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கான முன்னேற்பாட்டுப்பணிகளை மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா மேற்கொண்டிருந்தார்.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை

February 3, 2025 54 Views
ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சி
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் தடை இல்லை
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?