By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்

Last updated: December 9, 2024 10:57 am
December 9, 2024
40 Views
Share
SHARE

கோவை டிச: 07

 

 கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்  அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு வருகின்ற 12.12.24 அன்று நடைபெற உள்ளது. விழா குறித்து திட்டமிடுவதற்காக சிறப்பு ஆலோசனை குழு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. 

காவல்துறையின் சார்பில் டிஎஸ்பி ஸ்ரீநிதி, ஆய்வாளர் தாமோதரன், துணை ஆய்வாளர் மைக்கேல் பங்கேற்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை தெரிவித்தனர். 

இதில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் டி. ஆர்.திருமுருகன், எஸ்.எஸ். மஞ்சுளாதேவி, சு. மருதமுத்து, செயல் அலுவலர்கள் சீனிவாச சம்பத், கந்தசாமி ஆகியோர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்றனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், கே. பாக்கியசாமி, தாசில்தார் ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை த.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று அவரவர் துறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கினர்.

ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தகுமார், செயல் அலுவலர் அப்துல்லா ஆகியோர் பேரூராட்சியின் மூலம் செய்யப்படவுள்ள பணிகளை விளக்கிக் கூறினர். 

திமுக பொறுப்பாளர் சாந்தகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் மேலும் கோவில் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் “நம்ம ஊர் நம்ம கோயில்” என்ற முழக்கத்துடன் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
தந்தைக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
திருப்பூரில் 135 அடி உயரம் கொண்ட அதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி துவக்கம்
எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை பாராட்டிய ஆங்கூர் ராவுத்தர் பேரன்
அந்தியோதயா விரைவு ரயில் ரத்து – அகில இந்திய தமிழர் கழகம் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

June 7, 2025
184 Views
குலசேகரம் அருகே பெண்திடீர் மாயம் ; கணவர் போலீசில் புகார்
வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
சமுதாய வளைகாப்பு விழா
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் காணிக்கை வருவாயாக 75 ஆயிரம் கிடைத்துள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account