By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
சிவகங்கைமாவட்டம்

விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்

Last updated: December 2, 2024 3:47 pm
December 2, 2024
58 Views
Share
SHARE

சிவகங்கை

டிச:01‌ 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில்  காளையார்கோவில் தாலுகா  காஞ்சிப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி மற்றும் தன்னார்வலர்  பன்னீர்செல்வம் எழுந்து பேசும் போது   காளையார்கோவில் தாலுகாவில் உள்ள வருவாய்க் கிராம பகுதிகளில் கடந்த 3  ஆண்டுகளாக போதிய விளைச்சலே இல்லை   நாங்கள் பயிர்க் காப்பீடு செய்திருந்தோம் ஆனாலும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை   இது இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அதிக வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடப்பு 2024 -25 ம் ஆண்டிற்கும் விவசாய காப்பீடு செய்து இருக்கிறோம்  இப்போது சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை  எனவே இந்த ஆண்டாவது  அரசு விவசாயிகளுக்கு உரிய பயிர்க் காப்பீடை   வழங்க வேண்டும் என்றார்.  இதனைத் தொடர்ந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் விவசாய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் கோபால் பேசும் போது விளைச்சல் இல்லாமல் போய்விடும் நிலையில் இழப்பீட்டை பெறுவதற்காகக்தான் காப்பீடு செய்கிறோம்  ஆனால்  விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்ட போதும் கூட இன்சூரன்ஸ் தொகையை வழங்காமல் இருப்பது மிகுந்த  வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டும் இழப்பீடு வழங்காவிட்டால் விவசாய அமைப்புகளின் சார்பில்  மாவட்ட அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

தொடர்ந்து 

திருப்புவனம் பகுதி விவசாயிகள் பேசுகையில்  விவசாயப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் மற்றும் முயல்கள் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையின் சார்பில் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டறிந்த  மாவட்ட ஆட்சியர்    உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தின் போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
செந்துறை அருகே வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை; ரூ.12,000 அபராதம்; தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
 ‘”சீஸ் இட் அப் டாட் இன்”இயங்குதளம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூளைச்சாவு அடைந்த நபரின் கண்

November 20, 2024
49 Views
தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
ராமநாதபுரம் கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account