By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்

Last updated: November 15, 2024 2:57 pm
November 15, 2024 20 Views
Share
SHARE

மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆவேச பேச்சு 

 

ராமநாதபுரம், நவ.15-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்ட போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்த முதல்வர் அவர்களிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் அலுவலக வளாகத்தில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் கொரோனா காலத்திலும் பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாது அரசுக்காக மக்கள் நலன் கருதி இரவு பகல் பாராமல் பணியாற்றி உள்ளோம். எங்களின் ஒரே கோரிக்கை பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டும்தான். தமிழக முதல்வர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக நீதி கேட்ட போராட்டம் நடத்தி வருகிறோம் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்”

என்று பேசினார். 

சிவக்குமார் தலைமை வகித்து பேசினார். வைரவன் நன்றி கூறினார். 

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற நீதி கேட்ட போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.

You Might Also Like

விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்

சுற்றுச்சுழல் பாதுகாப்பு பணிக்குழு கூட்டம்; ஆட்சியர் க. இளம்பகவத் பங்கேற்பு

கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை

குழித்துறையில் கழிவு நீரை வடிகாலில் விட்ட தனியார் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

வேலூர் அரசமரபேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் கோயில் இரத உற்சவ திருவிழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்கோயம்புத்தூர்மாவட்டம்

ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா

June 10, 2024 75 Views
புதிய பகுதிநேர நியாய விலைக் கடை
சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பொன்விழா
கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?