தென்காசி மாவட்டம் தென்காசியில் நாடார் சங்கம் சார்பாக பொது மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் ஆம்புலன்ஸ் சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர்,தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தென்காசி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், ஈஸ்வரன்,தென்காசி நாடார் சங்கத் தலைவர் ராஜசேகர், மற்றும் மருத்துவர்கள்,பொது மக்கள்,காங்கிரஸ், திமுக கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்



