By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரையில் தெரு நாய் தொல்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > கீழக்கரையில் தெரு நாய் தொல்லை
Blog

கீழக்கரையில் தெரு நாய் தொல்லை

Last updated: August 23, 2024 12:33 pm
August 23, 2024
54 Views
Share
SHARE

கீழக்கரை ஆகஸ்ட் 23-

 

கீழக்கரையில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு 21 வார்டுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருகளும் உள்ளன மேலும் கீழக்கரையில் பத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கீழக்கரை பகுதியில் சில மாதங்களாக நாய்கள் அதிகரித்து தெருக்களில் கொட்டிக் கிடக்கும் கோழி கழிவுகளை தின்று சில நாய்களுக்கு வெறிபிடித்து ஆடு, கோழி மற்றும் மனிதர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது இதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர்.மேலும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் குப்பை கொட்டி அதனை வாகன மூலம் அப்புறப்படுத்தி வந்தனர். தற்போது வாகனம் பழுதாகி உள்ளதால் இரண்டு மாதங்களாக குப்பைத் தொட்டிகளை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதால் ஆங்காங்கே வீதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. தெருக்களில் கிடக்கும் கோழி கழிவுகளை தெரு நாய்கள் தின்று வெறிபிடித்து மனிதர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தனது குழந்தைகளை பள்ளி மற்றும் அத்தியாவாசியான தேவைகளுக்கு வெளியில் அனுப்புவதற்கு அச்சமடைந்து உள்ளனர்.மேலும் கீழக்கரை பகுதிகளில் பிடிக்கும் நாய்களுக்கு முறையாக கருத்தடை, மற்றும் தடுப்பூசி செலுத்துவது கிடையாது. இதனால் கீழக்கரை நகருக்குள்  நாய்கள் குட்டிகள் அதிகரித்து காணப்படுகிறது. கீழக்கரையில் முறையாக கால்நடை மருத்துவர்களை நியமித்து முறையாக கருத்தடை ஊசி செலுத்தி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் அரசு தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி கூறியதாவது தற்போது கீழக்கரையில் நாய் மற்றும் எலி கடியினால் மாதம் 60 முதல் 80 நபர்கள் வரை  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிறு குழந்தைகள் அதிகம் என்றார்.இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லாவிடம் கேட்டபோது. நாய்களைப் பிடிக்கும் போது விலங்குகள் பாதுகாப்பு நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாகவும் இதனால் நாய்களைப் பிடிக்க எங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

உசிலம்பட்டியில் கிடா முட்டும் போட்டி
பாரத் கேஸ் ஏஜென்சி சார்பில் எரிவாயு உருளை
சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் நியாய விலை கடை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

September 1, 2025
66 Views
மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
76-வது குடியரசு தினவிழா
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account