குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு துறையின் மூலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது உடன் சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் தாம்பரம் காவல்துறை ஆணையர் மணி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்



