By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம்

Last updated: August 12, 2024 7:02 pm
August 12, 2024
97 Views
Share
SHARE

செல்லம்பட்டி அருகே புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம் : நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடு சேதம் ஆனதாக குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு 

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பழமையான புளியமரம் உள்ள நிலையில் அது சேதமாகி முறிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை மனு அளித்ததாக தெரிகிறது. இந்நிலையில் செல்லம்பட்டி காரிமங்கலம் சாலையில் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரது மகன் முத்துராஜ் 45, சண்முகம் என்பவரது மகன் குமரேசன் 43, சண்முகம் என்பது மகன் மணிகண்டன் 34 ஆகியோரது வீடுகளின் மீது நேற்று இரவு திடீரென புளியமரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தார்கள் உயிர் தப்பிய நிலையில் தற்போது வீட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் தெருவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக சேதமடைந்த குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் பலமுறை நெடுஞ்சாலை துறையினருக்கு மனு அளித்தும் இந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட நிலையில் சாலைக்கு இடையூறாக இருந்த கிளைகள் மட்டுமே வெட்டப்பட்டதாகவும் மரத்தை அப்புறப்படுத்தாமல் சென்றது இந்த விபத்திற்கு காரணம் என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

இது குறித்து காவேரிப்பட்டிணம் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது எங்களது சாலை ஆய்வாளரை அனுப்பி உள்ளோம் மரத்தை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை ஆர்டிஓவிடம் சொல்லி இருக்கிறோம் என்று தகவல் தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
வார்டு எண்.6 ஆகிய நகர்புற தற்செயல் / இடைக்காலத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்
முட்டை காடு ஈத்தவிளை மகா தேவர் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணி துவக்கவிழா
தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரையில் அன்பே சிவம் நற்பணி குழு சார்பில் 100க்கும் மேற்பட்ட பனை மரம் நடவு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை

October 17, 2024
124 Views
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்
ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account