கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் ,துணை தலைவர் அதிமுக கழக மாணவரணி மாநில துணை செயலாளர், சி. மணிமாறன் ஏற்பாட்டில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



