தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,50,000 கன அடி தண்ணீர் வரத்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் வட்டாட்சியர் லட்சுமி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளனர்



