By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
கனஂனியாகுமரிமாவட்டம்

வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்

Last updated: August 2, 2024 8:55 am
August 2, 2024 54 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 31 

 

 கேரள மாநிலம்  வயநாட்டில் உள்ள  மேம்பாடி, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிக்கி புதையுண்ட சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து

      தமிழக பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,:- “கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேம்பாடி மற்றும் சூரல்மலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் அதிகமானோர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைமாவட்டம் என வர்ணிக்கப்படும் வயநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடி மக்களுமே அதிகம். அவர்கள் வாழ்வியல் மலையைச் சார்ந்தே உள்ளது. 

 

இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்காணோரை மீட்க வேண்டி உள்ளது. சூரமலையில் இருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமும் மழையில் இழுத்துச் செல்லப்பட்டதால் மீட்புபணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், மீட்புப்பணியை துரிதப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். உயிர் இழந்த மக்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

பிரதமர் நரேந்திரமோடி , இந்தத் துயர சம்பவம் குறித்து தகவல் வந்ததுமே கேரள முதல்வரிடம் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார். அதேபோல் கேரளத்தின் இந்தத் துயர்மிகு தருணத்தில் மத்திய அரசு மீட்புப்பணி தொடங்கி ஒவ்வொன்றிலும் களத்தில் நிற்கிறது. இந்தத் தருணத்தில் வயநாடு நிலச்சரிவில் உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு

January 23, 2025 33 Views
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு தினம்
இரையுமன்துறை அரசு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் எம்எல்ஏ திறப்பு
சாதி ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?