கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அருளாசி வழங்கி பேசினார்.
இந்த நிகழ்வின் போது கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணை தாளாளரும் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குருமான டாக்டர் குமாரசாமி பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார், செஞ்சேரி மலை நந்தவன திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார், நிலக் கிழார் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.