By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை
இராமநாதபுரம்மாவட்டம்

நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை

Last updated: July 26, 2024 11:38 am
July 26, 2024 211 Views
Share
SHARE

கீழக்கரை ஜூலை 25-

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம்

தமிழக முதல்வர்,தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்,துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது, 

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கி சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் தாலுகா அந்தஸ்தில் இருக்கும் நகராட்சி ஆகும். 

 

கீழக்கரை நகராட்சியில் தற்போது நிரந்தர ஆணையர் பணியில் இல்லாத காரணத்தால்  இராமநாதபுரத்தில் பணியாற்றும் ஆணையர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக கீழக்கரை நகராட்சி பணிகளை கவனித்து வருகின்றார்.இதனால் கீழக்கரை நகராட்சி  பணிகளை கவனிப்பதில் தொய்வு நிலை ஏற்படுகிறது. 

 

கீழக்கரை நகராட்சியில் ஊரின் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகையை அடிப்படையில் 32 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.ஆனால் தற்போது கீழக்கரை நகராட்சியில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றார்கள். 

 

கீழக்கரை நகராட்சியின் விரிவாக்கம் கருதி நிரந்தர ஆணையர் மற்றும் கூடுதல் நிரந்தர துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும்,எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

You Might Also Like

முன்னோடி வங்கி முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டது

குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்

தக்கலையில் திமுக சார்பில் மெளன ஊர்வலம் அமைச்சர் தலைமையில் நடந்தது

இரவு பெய்த கனமழையினால் தகர்ந்த சின்ன ஓடை தரைப்பாலம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

திருவட்டார் அருகே இசக்கியம்மன் கோவிலில் உண்டியல் உடைப்புஒரு லட்சம் பணம் திருட்டு

May 24, 2025 15 Views
ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம்
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சியர் பொதுமக்களிடம் மனு
இடுகாட்டுக்கு செல்ல பாதையில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள்
மாவட்ட திட்டப் பணிகளில் கவனம் – முதல்வர் ஸ்டாலின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?