By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
அரியலூர்மாவட்டம்

ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்

Last updated: July 19, 2024 12:24 pm
July 19, 2024
84 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:19

 

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த கூட்டத்தை, ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அதிமுக, திமுக, பாமக உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்தனர்.

 

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக் கூட்டரங்கில் வியாழக்கிழமை உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

 

இதையடுத்து வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த அதிமுக வைச் சேர்ந்த ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி , தேமுதிகவைச் சேர்ந்த துணைத் தலைவர் சரஸ்வதி மற்றும் திமுக, பாமக வைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும், கூட்ட அரங்குக்குச் செல்லாமல், தலைவர் அறையிலேயே பேசி விட்டு, கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.

 

இதுகுறித்து, கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, தேமுதிக, பாமக, திமுக உறுப்பினர்கள் கூறுகையில், அரியலூர் காவலர் சிற்றுண்டி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒருவருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை .

 

தங்களிடம் சில தீர்மானங்களை எழுதி கையெழுத்து பெற்ற பிறகு இடையிடையே அதில் சில தீர்மானங்களை அதிகாரிகள் எழுதியுள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்துள்ளதாக தெரிவித்தனர்.

 

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தெரிவித்தது: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒருவருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஏற்றுக் கொள்ளகூடியதாக இல்லை. கடந்த 18.5.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கடை ஒதுக்குவது தொடர்பான தீர்மானத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்ட பிறகு தான் கடை ஒதுக்கப்பட்டது.

 

ஒர் ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை, அதன் புத்தகத்திலிருந்த பக்கங்களை உறுப்பினர் சுந்தரவடிவேல் கிழித்து தெறிந்துள்ளார். அவர் கிழித்துள்ள பக்கத்தில், வளர்ச்சித் திட்டப் பணிக்கான தீர்மானங்களும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தீர்மான நகலை கிழத்தெரிந்தது குற்றச் செயலாகும். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களுக்கும், தங்களது வார்டு பகுதி வளர்ச்சிக்கு சரிசமாக நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தலக்குளம்: விஷ பூச்சி கடித்து தொழிலாளி பலி
பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு

February 20, 2026
41 Views
தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்
கோட்டார் சவேரியார் பேராலய 10 ம் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account