மதுரை ஜூன் 23,
மதுரை அஞ்சல் நகரில் அமைந்துள்ள இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகின்ற ஜூன் 26 மாலை பாப்பு சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஜூன் 29 ல் தேர் பவனி நடக்கிறது. இடைவிட சகாய அண்ணன் சர்ச் கொடியேற்றத்தில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள், அப்பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பாதிரியார் அருள் சேகர் செய்து வருகிறார்.