By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

Last updated: July 24, 2026 7:34 pm
July 24, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 24 –

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வட்டவிளை சமுதாய நலக்கூடத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கான அரசு சேவைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி, தூய்மை பணியாளர்களுடன் பேசியதாவது: தூய்மை பணியாளர்களின் பணி என்பது மிகவும் முக்கிய பணியாகும். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேவையான பல்வேறு உதவிகளை ஒரே இடத்தில் பெற இம்முகாம் வழிவகை செய்துள்ளது.

அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான உதவிகளான முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கண் கண்ணாடி தேவைகள் மற்றும் உயர்கல்விக்கான வங்கிக் கடன் வசதிகள், கட்டுமானத் தொழிலாளர் நலவாரியச் சலுகைகள் மற்றும் காப்பீட்டுச் உரிமைகோரல்கள், குடும்ப அட்டையில் புதிய பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் கூடுதல் அரிசி பெறுவதற்கான அட்டை மாற்றம் என பல்வேறு சேவைகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் உரிய சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு முகாமினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பல்கலைக்கழகம் 24 வது பட்டமளிப்பு விழா

November 21, 2024
43 Views
திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்
பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account