By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக இரத்தக் கொடையாளர் தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > உலக இரத்தக் கொடையாளர் தினம்
தமிழ்நாடுதென்காசி

உலக இரத்தக் கொடையாளர் தினம்

Last updated: July 23, 2026 5:09 pm
July 23, 2026
1 View
Share
SHARE

தென்காசி, ஜூலை 23 –

உலக இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்தக் கொடையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிறரின் உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டு வரும் கொடையாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக குருதிக்கொடை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கிய சார் ஆட்சியர் பேசுகையில் இரத்தம் கொடுத்து பிறரைக் காப்பது என்பது ஒரு மிக உயர்ந்த சேவை மனப்பான்மையாகும். இத்தகைய சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதற்கு நல் மனமும் சிறிது நேரமும் இருந்தால் மட்டுமே போதுமானது. இதன் மூலம் ஆபத்தான சூழலில் இருக்கும் ஏராளமான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அதிக முறை இரத்த தானம் செய்த காவலர் கார்த்திக் பாண்டியன், பத்திரிக்கை நிருபர் குற்றால பெருமாளுக்கு சிறந்த இரத்த கொடையாளருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏராளமான ரத்தக் கொடையாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்
தென்காசியில் பாஜக சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் மாபெரும் வெற்றிப்பேரணி
கே. ஈச்சம்பாடியில் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
குமரி மாவட்டத்தில் செயல்படாத காவல் நிலைய தொலைபேசிகள்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்பி?
சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தமிழக முதல்வரை கண்டித்து போராட்டத்தில்

December 2, 2024
61 Views
ஆம்புலன்சில் மகனை அழைத்து வந்து மனு கொடுத்த தாய்
சமுதாய வளைகாப்பு விழா
150 அரங்குகளில் கட்டிட கட்டுமான கண்காட்சி; திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் அறிவிப்பு
குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account