வேலூர்_07
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு கதிர் ஆனந்த் எம்.பி., வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் எம். பி., கதிர் ஆனந்த்தை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை பூங்கொத்து கொடுத்து தெரிவித்து மகிழ்ந்தார்.



