By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்

Last updated: November 1, 2025 8:03 pm
November 1, 2025
9 Views
Share
SHARE

சுசீந்திரம், நவ. 1 –

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் காலை 9 மணியளவில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியினை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி துவக்கி வைத்தார். இது குறித்து இணை ஆணையரிடம் கேட்டபோது கடந்த 2025 – 2026 சட்டமன்ற கூட்டத்தொடரில் பழமை வாய்ந்த 10 திருக்கோவில்களில் கோவில்களின் வரலாறு கோவில்கள் இருப்பிடம் பூஜை நேரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் விதத்தில் தொடுதிரையுடன் கூடிய தகவல் பெட்டியினை அமைக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

அதன்படி இன்று காலை 8.30 மணி அளவில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் மக்கள் பயன்படும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டை துவக்கி வைத்தார்.

அதன் பின்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், பேரூர் அருள்மிகு பட்டாசுவர் திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், புன்னைநகர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய பத்து கோவில்களில் பொதுமக்கள் பயன்படும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டை இயக்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தந்த கோவில்களின் வரலாறு சிறப்பு புரதானம் மற்றும் அருகில் உள்ள திருக்கோவில்கள் அவற்றின் முக்கியத்துவம் சுற்றுலா தலங்கள் மற்றும் பக்தர்களுக்கான கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பான விபரங்களை பக்தர்கள் தாங்களாகவே அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பும் வளங்கி வருகின்றனர் என்றார். அவருடன் நிகழ்ச்சியில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, சுசீந்திரம் பேரூர் செயலாளர் பாபு, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட கோவில் ஊழியர்கள், பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
மீன் பிடிதுறைமுக பணிகள் ஆய்வு
நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசிமருத்துவம்

புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்

October 31, 2025
13 Views
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா
ஓட்டப்பிடாரம் அருகே சின்ன மாடு வண்டி, பூஞ் சீட்டு மாடு வண்டி எல்லகை பந்தயம்
காவல் துறையில்பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account