கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மீண்டும் இன்று இரவு ஒரு மணி அளவில் போச்சம்பள்ளி, பாரூர், புலியூர், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது இந்த நிலையில் இந்த நிலையில் போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேதோட்டம் கிராமத்தில் கன மழை பெய்ததின் காரணமாக சரோஜா(90) என்பவரது வீடு கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் வீட்டின் உள்ளே சரோஜா மற்றும் 2 நபர்கள் ஒரு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். மகன்கள் மீது பழனிச்சாமி என்பவர் மீது ஓடுகள் விழுந்ததில் அவர் பழனிச்சாமி என்பவர் படுகாயம் அடைந்தார் உடனடியாக அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அதிகாரிகள் யாரும் இதுவரை வராததால் அவர் அந்த வீட்டிலேயே உள்ள உள்ளனர் குழந்தைகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கூரை சீர் செய்ய பாதிக்கப்பட்ட பாட்டி மன வேதனையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பேட்டி. சரோஜா பாதிக்கப்பட்ட மூதாட்டி