பரமக்குடி,நவ.19 : பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் 88 வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது.
விழாவில் அனைத்து வெள்ளாளர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் முருகேசன்,மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.தொடர்ந்து காட்டுப்பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கல சிலைக்கு சபையில் சார்யின் சார்பில் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.குரு. சுப்பிரமணியன், முனியாண்டி, மகேஸ்வரன், ராமநாதன்,கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.
பட விளக்கம்
வ உ சி யின் 88 வது பிறந்த நாளையொட்டி அனைத்து வெள்ளாளர் சபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பரமக்குடியில் வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா.
பரமக்குடி,நவ.20 : பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் 88 வது நினைவு நாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டது.
பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் 88 வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது.
விழாவில் அனைத்து வெள்ளாளர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகேசன்,மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில், காட்டுப்பரமக்குடியில் உள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கல சிலைக்கு சபையின் நிறுவனர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்தட்டு உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்,. சுப்பிரமணியன், முனியாண்டி, மகேஸ்வரன், ராமநாதன்,கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.
பட விளக்கம்
வ உ சி யின் 88 வது நினைவு நாளையொட்டி அனைத்து வெள்ளாளர் சபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.