By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5வது திருமணம் செய்ய போன மனைவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 5வது திருமணம் செய்ய போன மனைவி
கனஂனியாகுமரிமாவட்டம்

5வது திருமணம் செய்ய போன மனைவி

Last updated: November 6, 2024 11:31 am
November 6, 2024 19 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ 6 

 

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 4 திருமணம் செய்த இளம்பெண் ஒருவர், 5வது திருமணம் செய்ய முயன்ற சம்பவம்,  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு  பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தன்னுடைய உறவினர்களுடன் வந்து, பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “நான் கட்டிட வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பியபோது, என்னுடைய மனைவி மாயமாகி இருந்தார். எனவே, காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இரணியல் போலீசாரும், இதுகுறித்து விசாரணையை துவங்கி, காணாமல் போன மனைவியை தேட துவங்கினர். அப்போதுதான், கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை சந்திக்க, மனைவி கிளம்பி வந்திருப்பதும், அந்த இளைஞருடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதும் கணவருக்கு தெரியவந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், இதுகுறித்து இரணியல் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசாரும், சம்பந்தப்பட்ட இளைஞரின் போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தனர்.

 

அதற்கு அந்த இளைஞர், தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று கறாராக சொன்னார்.. ஆனாலும், போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகி, இளைஞர் குறித்த தகவல்களை திரட்டினார்கள்.அப்போதுதான், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து, திண்டுக்கல் பெண்ணை திருமணம் செய்ய போவது உறுதி என்று தெரியவந்தது.. அதுமட்டுமல்லாமல், திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடப்பதை கண்டறிந்தனர்.இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், இளைஞரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் தொழிலாளியை தவிக்க விட்டு ஓடிவந்த மனைவிக்கு ஏற்கனவே 3 முறை கல்யாணம் ஆகிவிட்டதாம்.. திண்டுக்கல் தொழிலாளி 4வது கணவன் ஆவார்.

 

ஆனால், அவர் தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து தன்னை தாக்குவதாகவும், அவரது செயல்பாடுகள் பிடிக்காமல்தான், தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட இளைஞருடன் இணைந்து வாழ விரும்பி, அவரை 5வது திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், “முறைப்படி விவாகரத்து செய்யாமல், இன்னொரு திருமணம் செய்யக்கூடாது.. அது சட்டப்படி தவறானது” என்று அப்பெண்ணுக்கு விளக்கினார்கள்.. அத்துடன், கணவர், 2 குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து வாழவும் அறிவுரை வழங்கினார்கள்.. போலீசார் எவ்வளவோ சொல்லியும், அந்த பெண், கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறிவிட்டு பேயன் குழி இளைஞருடனேயே சென்று விட்டாராம். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் ப்ரொபஷனல் சிவில் இன்ஜினியர்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் 2025-2027க்கான நிர்வாகிகள் நியமனம்.

June 2, 2025 10 Views
மரம் கடத்திய கும்பலுக்கு உதவிய வனச்சரகர்
சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டி விருது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?