By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
கனஂனியாகுமரிமாவட்டம்

50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.

Last updated: October 27, 2024 9:36 am
October 27, 2024 30 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 27 

 

 

 கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் எடுத்த முயற்சியின் பயனாக அகஸ்தீஸ்வரம் தாலுகா சரவணந்தேரி கிராமத்தில் திருட்டு போன 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் விநாயகர் சிலை காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது. இதற்காக தளவாய்சுந்தரத்திற்கு சரவணந்தேரி ஊர் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இது குறித்த விவரம் வருமாறு:-

 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகா, சரவணந்தேரி கிராமத்தில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் ஊர் குளத்தன்கரை அருகில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் மற்றும் அவ்வூர் பொதுமக்கள் வந்து இறை வழிபாடு செய்து வந்தனர். இத்திருக்கோவிலில் 22-10-2024 செவ்வாய்கிழமை இரவு வரை ஆலயத்தில் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் இருந்தது. 23-10-2024, புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் பார்க்கும் போது இத்திருக்கோவிலில் இருந்த விநாயகர் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் காணாமல் போய் இருந்தது. கோவில் பூட்டை உடைத்து திருடர்கள் திருடி சென்றிருந்தனர்.

 தகவல் அறிந்த தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து, காவல்துறை அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி திருடியவர்களை கண்டுபிடித்து, திருட்டு போன சிலைகளை மீட்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து சரவணந்தேரி அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் சார்பில் தென்தாமரைகுளம் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டு இருந்தது.

 இந்நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து திருடியவர்களை கண்டுபிடித்து திருட்டு போன சிலைகளை மீட்டுள்ளனர். இச்சிலைகள் இத்திருக்கோவிலில் மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. திருட்டு போன சிலைகளை மீட்பதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட தளவாய்சுந்தரத்திற்கு ஊர் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

You Might Also Like

அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்

மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்

உசிலம்பட்டி அருகே விவசாய பெருமக்கள் சாலை மறியல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு

September 24, 2024 43 Views
பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
இடைவிடாத கலாச்சார உலக சாதனை
பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்
அவிநாசி அருகேஆர் ராசா எம்பிக்கு உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?