By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்
தென்காசிமாவட்டம்

துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்

Last updated: November 21, 2024 12:57 pm
November 21, 2024
39 Views
Share
SHARE

சங்கரன்கோவில் துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ரகபுதிய சர்க்யூட் பிரேக்கர் அமைக்கும் பணி ராஜா எம்எல்ஏ ஆய்வு 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 110 கேவி துணை மின்நிலையத்தில் 110 கேவி திறன் கொண்ட பெல் நிறுவனத்தின் ஏர் மூலம் இயங்கக்கூடிய சர்க்யூட் பிரேக்கர் சுமார் 40 ஆண்டுகள் இயக்கத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ்  ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில்  110 கேவி திறன் கொண்ட சீமன்ஸ் கம்பெனியின் கேஸ் மூலம் இயங்கக்கூடிய புதிய சர்க்யூட் பிரேக்கர் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில்  சங்கரன்கோவில் மின்வாரிய பொறியாளர்கள், பணியாளர்களுடன் தாழையூத்து சிறப்பு பராமரிப்பு பொறியாளர்,மின் அளவி ஆய்வக பொறியாளர் மற்றும் சீமன்ஸ் நிறுவன பணியாளர்கள் மூலம் முழு வீச்சில் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த பணியினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்பொழுது சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் , சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன்,நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் குபேல்ராஜ்மோகன், கிராமப்புற உதவி  செயற்பொறியாளர் தங்கராஜ் ,சிறப்பு பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் காமராஜ் , இளநிலை பொறியாளர்கள் பால்ராஜ், கணேஷ்ராமகிருஷ்ணன், ராஜலிங்கம் ,உதவி பொறியாளர்கள் கருப்பசாமி, கருங்காட்டான், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், தங்கமாரிமுத்து ,திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒன்றிய பகுதிகளில் மக்கள் முதல்வர் திட்டம்
கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்
மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவர்
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர்களுக்கான விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரிகளிலும் போதை தடுப்பு குழுக்கள்

November 9, 2024
46 Views
வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
+2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி. மாவட்ட கலெக்டர் பாராட்டு
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வினியோகம்
மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account